திருவாராதனை சமயங்களில் நாம் எத்தனை பில் பவித்ரம் அணிந்து கொள்ளணும், எத்தனை பில் வரை அணிந்துக் கொள்ளலாம்.

திருவாராதனை சமயங்களில் இரண்டு தர்பம் கொண்டு நாம் பவித்ரம் அணிந்து கொள்வதுதான் வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top