ப்ரந்யாஸம் செய்யாதவர்களைச் சேவிக்க வேண்டியது எப்போ அநிவார்யமாக ஆகிறது என்றால், அவர்கள் நமக்கு உறவுமுறையில் பெரியவர்களாக இருந்தால். இப்போது ஏதாவது ஒரு காரணத்தினால் க்ருஹத்தில் இருக்கும் பெரியோர்கள், உதாரணத்திற்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இவர்கள் எல்லாம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களைச் சேவிக்க வேண்டியது அவசியம்.