பொதுவாக எந்தச் சுபகார்யம் நடக்கும் பொழுதும் அந்தப் பத்திரிக்கை எழுதப்பட்டு விட்டால் அதன்பின் இதர நிமந்த்ரத்திற்கு இருக்கின்ற வழக்கம் இல்லை. பத்திரிக்கை எழுதுவதே கணக்கு என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக எந்தச் சுபகார்யம் நடக்கும் பொழுதும் அந்தப் பத்திரிக்கை எழுதப்பட்டு விட்டால் அதன்பின் இதர நிமந்த்ரத்திற்கு இருக்கின்ற வழக்கம் இல்லை. பத்திரிக்கை எழுதுவதே கணக்கு என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.