ஆத்துக்காரர் பரமபதித்து சுபம் முடிந்த பிறகு ஆழ்வார் ஆசார்யர் ஸ்ரீஸுக்திகள் கற்றுக்கொண்டிருக்கிறவர்கள், மீண்டும் அந்த வகுப்புகளில் தொடர்ந்து ஸேவிக்கலாமா/கற்கலாமா?

ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸ்ரீஸுக்திகளைத் தொடர்ந்து கற்கலாம். கற்கவேண்டும். அவ்வாறு கற்பதினால் மட்டுமே கஷ்டத்தையும் மனதையும் மாற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top