அடியேன் தினமும் ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதனை செய்கின்றேன் அதன் அருளிச்செயலில் என் பாரியாளும் பங்கேற்பார். இது சரியா?

ஆத்துப்பெருமாளுக்குச் சேவிக்கும் அருளிச்செயலில் பாரியாள் பங்கேற்பதென்பது அவரவர்கள் அகத்து சௌர்யம். அவர்கள் பங்குக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒருகால் புருஷர்கள் முன் சொல்ல வேண்டாம் என்று எண்ணமிருந்தால் அவர்கள் தனியாகவும் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top