ஆத்துப்பெருமாளுக்குச் சேவிக்கும் அருளிச்செயலில் பாரியாள் பங்கேற்பதென்பது அவரவர்கள் அகத்து சௌர்யம். அவர்கள் பங்குக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒருகால் புருஷர்கள் முன் சொல்ல வேண்டாம் என்று எண்ணமிருந்தால் அவர்கள் தனியாகவும் சேவிக்கலாம்.