ஹனுமான் திருவடி என்று நம் ஸம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படுகிறார். ஏன் அப்பயெரிட்டுக் குறிப்பிடுகிறோம்? ப்ரபன்னர்கள் ஹனுமன் சாலிசா சொல்லலாமா? ஏனென்றால் அதில் “और देवता चित्त ना धरई| हनुमत सेई सर्व सुख करई” என்று வருகிறது. இவ்வரி சற்று முரண்பாடாக இருக்கின்றதால் அடியேன் இதைச் சேவிக்கலாமா என்ற சந்தேகம்.

நம் ஸம்ப்ரதாயத்தில் சொல்வதற்குப் பல ஸ்தோத்ரங்கள் இருக்கும்போது மனது சங்கடத்துடன் பிற ஸ்தோத்ரங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top