ப்ரம்மோத்ஸவத்தின்போது தீர்த்தவாரிக்கு முன் ருத்ரமும், சமகமும் சேவிப்பது என்று ப்ரத்யேகமாக கணக்கு கிடையாது. அந்தப் பாராயணத்தில் சில சமயம் அது வரும். அதாவது முதல்நாள் முதல் பிரஸ்தவம் ஆரம்பித்து வரும்பொழுது தீர்த்தவாரியில் ருத்ரம் சமகம் என்று வருமாக இருக்கும். அதைத் தவிர அவைகளைச் சொல்ல வேண்டுமென்று எதுவும் விசேஷமாக கிடையாது. ஸ்மார்த்தர்கள் சொல்லுவார்களாக இருக்கும்.