இதர சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் என்ன செய்ய வேண்டும்(அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கின்றோம்).

இதர சன்யாசிகள் அதாவது ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் ஒன்றும் பண்ணாமல் இருப்பதே நல்லது.
அவர்களைப் பார்க்கபோகாமல் இருப்பதே நல்லது. நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது அதனால் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
அப்படிப் பார்க்க நேர்ந்தால் கூட பெரிய அளவில் ப்ரணாமங்கள் பண்ணாமல் இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top