ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது.