சிலர் சேவிக்கலாம் என்றும், சிலர் சேவிக்கக்கூடாது என்கின்ற பக்ஷத்திலும் இருக்கின்றனர். அதனால் அவரவர் ஸதாசார்யர்கள் என்ன சொல்கின்றாரோ அதன்படி கேட்டு நடந்துகொள்வது உசிதம்.
எந்த ஒரு ஸ்தோத்ரத்தையோ அல்லது ப்ரபந்தத்தையோ சேவிப்பதாக இருந்தால் சந்தை சொல்லிக் கொண்டு சேவிப்பது சரியான முறையாக இருக்கும்.