யாதவாப்யுதயம் என்பது பாராயண க்ரந்தமா? ஒரு காவியம் என்பதால் அதை கோஷ்டியாக சேவிக்கலாமா? அதன் அர்த்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாமா?

யாதவாப்யுதயம் ஒரு காவியம் பாராயணத்திற்காக வந்த ஸ்தோத்ரம் இல்லை. சில புராணங்கள் பாராயணத்தில் வைத்துள்ளது போல் இதை பாராயணமாக சேவித்தால் தவறில்லை. அதன் அர்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே ஸ்வாமி தேஶிகனும் இயற்றியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top