உப ப்ரம்மணம் என்றால் வேதத்தின் விளக்கம் என்று அர்த்தம். வேதத்தைப் பற்றி விள்க்குவதற்காக வந்த ஸ்ம்ருதிகள், ஶ்ருதிகள், இதிஹாச-புராணங்கள் எல்லாம் உப ப்ரம்மணங்கள். அதில் 6 புராணங்கள் ஸாத்வீக புராணங்கள் அது தான் முக்கியமான உப ப்ரம்மணம் அந்த உபப்ரம்மணத்தை தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் புராணங்களில் தான் இருக்கிறது.