ஏகாதசி துவாதசி ஆக்ஞா கைங்கர்யம் இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். வ்ரதம் இருக்கவேண்டும். செய்யாவிட்டால் பாபம் உண்டாகும். ஆனால் மோக்ஷம் தடைபடும் அளவு பாபமில்லை. ஆனால் அந்தப் பாபத்தின் பயனை இங்கேயே அனுபவிக்கவேண்டியிருக்கும்.
ஏகாதசி துவாதசி ஆக்ஞா கைங்கர்யம் இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். வ்ரதம் இருக்கவேண்டும். செய்யாவிட்டால் பாபம் உண்டாகும். ஆனால் மோக்ஷம் தடைபடும் அளவு பாபமில்லை. ஆனால் அந்தப் பாபத்தின் பயனை இங்கேயே அனுபவிக்கவேண்டியிருக்கும்.