பாகவதர்களிடம் அபசாரம் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் அபராத க்ஷமாபனம் பண்ணிக்கொள்ளவேண்டும். அவர்கள் மன்னிக்கும் வரை காத்திருக்கவேண்டும். வேறு ப்ராயாஶ்சித்தம் ஏதும் பண்ணிக்கொள்ளவேண்டாம். அப்படி மன்னிக்காவிட்டல் அது அவருக்குத் தேஷமாகும். ஆகையால் நாம் ஏதும் செய்யத்தேவையில்லை.

