ஒருவரது தாயாதி ஆசார்யன் திருவடிகளை அடைந்தால், அவருடைய திருமணமான மகனுக்குக் தீட்டு உண்டா? ஆம் என்றால் எத்தனை நாட்கள்? இல்லை என்றால் அவர்கள் பண்டிகை கொண்டாடலாமா?

தாயாதி ஆசார்யன் திருவடிகளை அடைந்துவிட்டால், அந்த மகன் 7 தலைமுறைக்குள் இருந்தால் 10 நாள் தீட்டு, 14 தலைமுறைக்குள் இருந்தால் 3 நாள் தீட்டு என்று தலைமுறை கணக்கைக் கொண்டு தீட்டுக்கணக்கு பண்ணவேண்டும்.
தீட்டில்லை என்றால், நெருங்கின உறவினராக இல்லாவிட்டால் பண்டிகை கொண்டாடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top