இது ஒரு பொதுவான நியதி, புண்யம் செய்தால் சுவர்கம் போவார் என்றும், பாபம் செய்தால் நரகம் என்றும், ஶரணாகதி செய்தவர்கள் மோக்ஷம் போவார்கள் என்று இருக்கிறது. ஶ்ராத்தம் நம் பித்ருக்களைக் குறித்துச் செய்கிறோம் அவர்களுக்கு அது போய்ச்சேரும்.
தங்களின் இரண்டாவது கேள்வி எந்த அடிப்படையில் கேட்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை ஆகையால் தாங்கள் ஶாஸ்த்ர விஷயங்களை ஆசார்ய முகேன கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

