பெருமாள் திருவுருவம் பதித்த நகைகள் வெள்ளி மற்றும் ஸ்வர்ணத்தினால் அணிந்துகொள்ளலாம். இரும்பு முதலானவை அணிந்துகொள்ளக்கூடாது என்று இருக்கிறது.
நரஸிம்மர், சக்ரதாழ்வார், ஹனுமான் பதித்த டாலர்களைச் சிலர் அணிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகையால் அவற்றை நல்ல விஶ்வாசத்துடனும் பக்தியுடனும் அணிந்துகொள்ளலாம்.

