பரன்யாசத்திற்கு முன் அறியாமல் வெளிநாட்டிற்கு ஒரே முறை சென்றது பிறகு சம்ப்ரதாயத்தின் மகத்துவம் அறிந்து பரன்யாசம், பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டாயிற்று. 1. எவ்வாறு இந்தத் தோஷம் நீங்கும்? என்ன செய்ய வேண்டும் ? 2. ஆசாரமானவர்களின் ஶ்ராத்தத்தில் பங்கேற்கும் சுத்திக்கு ஏதேனும் வழி உள்ளதா?

1.வெளிநாட்டுக்குச் சென்று வந்த தோஷம் நீங்க “ஸமுத்ர ஸ்நானம்” பண்ணுவது மூலம் நீங்கும் என்று தர்ம் ஶாஸ்த்ரங்கள் சொல்லியிருக்கிறது.
2.அந்தச் சுத்தி தம்மளவில் ஆகும். பிறருக்கு உதவும்படி ஆகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top