ஆசார்ய பரம்பரையில் ஆழ்வார்கள், நாதமுனிகள் இருந்து இராமானுசர் வரை அறிந்து கொள்ள முடிகிறது. பிறகு 74 பீடாதிபதிகளை உடையவர் உண்டாக்கினார். இவர்கள் யார் யார்? உடையவரில் இருந்து ஸ்வாமி தேசிகர் வரை நம் ஆசார்யர் பரம்பரையை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? இதைப்பற்றிய உபன்யாசம்/ பதில்பதிவாக தந்தருள வேண்டும்

74 ஸிம்மாசனாதிகள் யார்யார் என்று குருபரம்பரையில் இருக்கிறது, நம் குருபரம்பரையிலும் தேஶிகன் வரை யார்யார், அவருக்குப் பின் யார் என்பெதல்லாம் இருக்கிறது, நீங்கள் எந்த ஸம்ப்ரதாயமோ அந்த ஸம்ப்ரதாயத்து குருபரம்பரையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். முடிந்தால் உபந்யாஸம் வடிவில் பின்னர் சொல்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top