இராமானுச நூற்றந்தாதியில் கடைசி 3 பாசுரங்கள் முக்கியமாக நாம் சேவிக்கின்றோம் அது போல் பிள்ளையாந்தாதியில் எந்தெந்தப் பாசுரங்கள் நித்யமும் சேவிக்க வேண்டும்?

இராமானுச நூற்றந்தாதியில் கடைசி 3 பாசுரங்கள் போல் பிள்ளையந்தாதியில் கடைசி 2 பாசுரங்கள் சாற்றுமுறை பாசுரங்கள். இரண்டுமே நித்யானுசந்தானத்தில் இருக்கிறபடியால் நித்யமும் சேவித்தால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top