அடியோங்கள் குடும்ப சஹிதமாய் எங்கள் ஆசார்யன் திருவடிவாரத்தில் ப்ரபத்தி செய்துகொண்டோம். அடியேன் என் குமாரத்திக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளுக்கும் ப்ரபத்தி ஆகிவிட்டது. ஒரு கால் தென்னாச்சார் சம்ப்ரதாய வரன் கிட்டினால் அவள் புக்காத்து ஆசார்யனிடம் ப்ரபத்தி செய்துகொள்ளவேண்டுமா?

ஒரு தடவை மோக்ஷார்த்த ப்ரபத்தி ஆகிவிட்டது என்றால் மறுமுறை பண்ணிக்கொள்ளக்கூடாது.
வேறு ஆசார்யன் இருக்கின்ற அகத்தில் சம்பந்தம் ஏற்பட்டது என்றாலும் மறுமுறை ப்ரபத்தி பண்ணிக்கொள்ளக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top