ஷஷ்டியப்த்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் சமயம் மந்த்ர ஜபம் பண்ணிய ஜலத்தை தம்பதிகளின் மேல் சேர்பிப்பார்கள். இதர ஸம்ப்ரதாயத்தில் அந்தச் சமயம் அவர்கள் அணிந்த வஸ்த்ரங்களை தானமாகக் கொடுக்கின்றார்கள். நம் ஸம்ப்ரதாயத்திலும் இது போன்ற தானம் உண்டா?

நம் ஸம்ப்ரதாயத்தில் தாங்கள் குறிப்பிட்டவாறு அவர்கள் அணிந்த வஸ்த்ரங்களை தானமாகக் கொடுக்கும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top