சாந்தி கிடைக்கும்.
நாம் எது பண்ணாலும் பண்ணாவிட்டாலும் எந்த ஆத்மாவாக இருந்தாலும் பரந்யாஸம் செய்திருந்தால் கட்டாயம் சாந்தி கிடைக்கும் அதில் சந்தேகமேயில்லை.
பொதுவாக இங்கே இருக்கும் அமங்கலத்தைக் கழித்து ஶ்ரீவைகுண்டத்தில் மங்கலமாக இருக்கப்போகிறார் என்பதைத் தெரிவிப்பதற்காக திருவத்யயன உத்ஸவம் பண்ணுகிறோம்.
சுமங்கலியானவர் இங்கேயும் மங்கலகமாக இருந்தார், அங்கேயும் மங்கலமாக இருப்பார் என்பதனால் தனிப்பட்டதாக திருவத்யயனம் உத்ஸவம் பண்ணுவதில்லை.