அடியேனும் அடியேனின் பார்யாளும் ப்ரபத்தி ஆனவர்கள், அப்படியிருக்க ப்ரபத்தி பண்ணாத எங்கள் அகத்துப் பெரியவர்களையும், தேவதாந்தர சம்பந்தம் இருக்கும் அகத்துப் பெரியவர்களையும் நமஸ்காரம் செய்யலாமா?

அகத்துப் பெரியவர்கள் என்ற முறையில் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top