பெருமாளுக்கு ஏற்றும் ஊதுவத்திக் குச்சியால் ஶ்ராத்தத்திற்கான தொன்னையைத் தைக்கலாமா?

ஶ்ராத்தத்திற்கான தொன்னையைத் துடைப்பத்திற்கு உபயோகிக்காத தென்னை ஈர்குச்சியால் தைப்பது வழக்கம். அப்படியில்லையென்றால் அவசரத் தேவைக்கு இப்படிச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top