ஒரு ஆணின் அக்காவாக இருந்தால் அந்த ஆணிற்கு 3 நாள் தீட்டு. பெண்ணின் அக்காவாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு 1 ½ நாள் தீட்டு. அதாவது மதியம் திருவடி அடைந்தால், அன்று மதியம் , அன்று இரவு, மறுநாள் மதியம் வரை தீட்டு. அஸ்தமனத்திற்குப் பிறகு ஸ்நானம் செய்து தீட்டு கழிக்க வேண்டும்.