உபவாஸ தினத்திலே எம்பெருமானுக்குப் பண்ண வடைபருப்பு , பானகம் முதலியவற்றை உபவாஸம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. பலகாரம் பண்ணுபவர்களுக்குக் கொடுக்கலாம். உபவாஸ வ்ரதம் இருக்கிறபடியால் அதைச் சாப்பிடாவிட்டால் தோஷம் கிடையாது.
உபவாஸ தினத்திலே எம்பெருமானுக்குப் பண்ண வடைபருப்பு , பானகம் முதலியவற்றை உபவாஸம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. பலகாரம் பண்ணுபவர்களுக்குக் கொடுக்கலாம். உபவாஸ வ்ரதம் இருக்கிறபடியால் அதைச் சாப்பிடாவிட்டால் தோஷம் கிடையாது.