மறுபடியும் ப்ராயஶ்சித்த ஶரணாகதி பண்ணும் வழக்கம், நம் ஸம்ப்ரதாயத்திலும் சரி, தென்னாசார்யார் ஸம்ப்ரதாயத்திலும் கிடையாது. ஒரு தடவை ஶரணாகதி பண்ணவர்கள் மறுபடியும் ப்ரயாஶ்சித்தமாக கூட ஶரணாகதி பண்ணக்கூடாது என்று பெரியவாச்சான் பிள்ளை சாதித்திருக்கிறார்.
மறுபடியும் ப்ராயஶ்சித்த ஶரணாகதி பண்ணும் வழக்கம், நம் ஸம்ப்ரதாயத்திலும் சரி, தென்னாசார்யார் ஸம்ப்ரதாயத்திலும் கிடையாது. ஒரு தடவை ஶரணாகதி பண்ணவர்கள் மறுபடியும் ப்ரயாஶ்சித்தமாக கூட ஶரணாகதி பண்ணக்கூடாது என்று பெரியவாச்சான் பிள்ளை சாதித்திருக்கிறார்.