இங்கு பூனாவில், துகாராம் தன் ஶரீரத்துடன் தங்க ரதத்தில் ஶ்ரீவைகுண்டம் சென்ற வைபவத்தை துகா பைஜி என்று பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இது நம் ஸம்ப்ரதாய முறைபடி சரியா? நம்மாழ்வார் திருவாய்மொழி 10,7 ல் ஶ்ரீவைகுண்டத்திற்கு இந்த ஶரீரத்தோடு செல்ல விருப்பமில்லாமல் திரும்பி இங்கேயே வந்தார் என்று இருக்கிறது. தெளிவிக்கவும்.