ராவணனைப் பெரிய சிவபக்தனாக திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் சித்தரிக்கின்றன. ஆனால் நான் அறிந்தவரை, வால்மீகி ராமாயணத்தின்படி ராவணன் பிரம்மாவிடம் இருந்துதான் வரங்கள் பெற்றான். ராவணன் சிவபக்தன் என்றோ, சிவனிடம் இருந்து வரங்கள் பெற்றான் என்றோ வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதா?

ராவணன் சிவ பக்தன் என்பது புராணங்களிலேயே இருக்கிற விஷயம்தான். பலர் போல் அவனும் சிவபக்தன்தான். கைலாச மலையை அசைத்தான் என்பதெல்லாம் புராணங்களில் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top