பரந்யாஸம் செய்பவர்கள் அன்று அதிகாலை வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அடியேன் தெரியாமல் பரந்யாஸத்திற்கு முன் காபியும், வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டேன். இதனால் மோக்ஷத்திற்குத் தடை ஏதும் வருமா? இதற்காக அடியேன் ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டுமா?

நீங்கள் இந்த ஒரு கார்யம் செய்தால் போதும். எம்பெருமானிடம் மனப்பூர்வமாக அபராதக்ஷாபணம் அதாவது மன்னிப்புக்கேட்டால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top