ப்ரணதார்த்திஹரன்’ இதை எப்படி அழகான தமிழ்ப் பெயராக அழைக்கலாம்? உதாரணமாக ‘புண்டரீகாக்ஷன்’ என்பதை ‘செந்தாமரைக்கண்ணன்’ என்றும், ‘தாஸ ஸத்யன்’ என்பதை ‘அடியார்க்கு மெய்யன்’ என்றும் சொல்வது போல இதற்கு என்ன பெயர்?

ப்ரணதார்த்திஹரன் என்பதை தான் ஆழ்வார் துயரறுசுடரடி என்று பாடும்போது, துயரறுப்பவன் என்று கூறியிருக்கிறார். “ஆஶ்ரித ஸமஸ்த துக்க அபனோதன ஸ்வபாவம்” என்பதாகும். துயர் தீர்ப்பவன், துயரறுப்பவன் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top