வடகலை இயல் சாற்றுமுறை என்பது ஶ்ரீ தேஶிகனுக்குப் பின்னால், தேஶிகரின் திருக்குமாரரான குமாரவரதாசாரியார் காலத்தில்தான் ஶ்ரீ தேசிக ப்ரபந்த வ்யவஸ்தையெல்லாம் வந்தது. அப்போதுதான் அவர் இயல்சாற்றுமுறையைத் தொகுத்திருக்கிறார். இது மணவாளமாமுனிகள் காலத்திற்கும் முன்னமே வந்தது. ஆகையால் இதுதான் ப்ராசீனமானது என்று புரிந்துகொள்ளுங்கள்.

