திருவோண விரதம் அனுஷ்டிக்கும்போது கோயில் பிரசாதம் (உப்பு போட்ட தயிர் சாதம், புளியோதரை போன்றவை ) ஸ்வீகரிக்கலாமா?

திருவோண விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் உப்பு போட்ட கோயில் ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top