A.ஸ்வாமி தேஶிகன் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஆசார்யனிடத்தே ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதுதான் சரி. மீண்டும் ஸமாஶ்ரயணம் பண்ணுவதால் தவறில்லை. கட்டாயம் பரந்யாஸம் செய்துகொள்ளவேண்டும்.
B.சாளக்கிராம மூர்த்தி அகத்தில் ஏளியிருப்பது நல்லதுதான் அவசியம் ஏளியிருக்கவேண்டும்.
C.மாமனார் பரமபதித்து ஒரு வருடம் ஆகவில்லையென்றால் கூட சுபம் ஆகியிருக்கும். ஆதலால் நித்யபடி பெருமாளைச் சேவித்துவிட்டு காரியங்களைப் பண்ணலாம்.

