திருமஞ்சன தீர்த்தத்தை உட்கொள்ளவேண்டும் என்பது ப்ரதானம். அதில் அர்க்ய, பாதாதி தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் பரவாயில்லை. அல்லது தனியாக இருந்தாலும் பரவாயில்லை. பெருமாள் தீர்த்தம் என்பது திருமஞ்சன தீர்த்தம்தான்.
திருமஞ்சன தீர்த்தத்தை உட்கொள்ளவேண்டும் என்பது ப்ரதானம். அதில் அர்க்ய, பாதாதி தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் பரவாயில்லை. அல்லது தனியாக இருந்தாலும் பரவாயில்லை. பெருமாள் தீர்த்தம் என்பது திருமஞ்சன தீர்த்தம்தான்.