காயத்ரி ஜபத்திற்கு “ஸம ஸங்க்யா” என்பது திருவஷ்டாக்ஷரத்திற்கு மட்டும்தான். அதாவது காயத்ரி எத்தனை செய்கிறோமோ அத்தனைமுறை திருவஷ்டாக்ஷரம் ஜபிக்கவேண்டும். மற்ற மந்திரங்களெல்லாம் நம்மால் எவ்வளவு முடியுமோ 10, 28 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் முடிந்தளவு பண்ணலாம் என்று ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது.

