ப்ராஹ்மணர் அல்லாதோர் ஶ்ரீவைஷ்ணவர்களாக மாறிவிட்டால் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் செய்து வேதம் ஓதலாமா?

கூடாது. ப்ராஹ்மணர் அல்லாதவர் ஸ்ரீவைஷ்ணவராக மாறுவது என்பது வேறு. ப்ராஹ்மணர் என்பது ஜாதி, ஸ்ரீவைஷ்ணவம் என்பது குலம். அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக மாறிவிட்டதால் பூணூல் போட்டு இதர ஸம்ஸ்காரங்கள் செய்வது சரியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top