துளஸீச் செடிகள் வளர்க்காத வீடுகளில் துளஸீக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒன்றை வைத்துத் திருவாராதனம் செய்யலாமா?

ப்ராஹ்மணர்கள் துளஸீச் செடி அகத்தில் அவசியம் வளர்க்கவேண்டும். துளஸீ கிடைக்காவிட்டால் பெருமாளுக்கு உகந்த புஷ்பம்கொண்டு திருவாராதனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top