பரஸமர்ப்பணம் செய்துகொண்டால் மோக்ஷம் நிச்சயம் என்றிருக்க , பித்ருக்களுக்கு வ்யாச பிண்டம் ஏன் கொடுக்கவேண்டும?

பரஸமர்ப்பணம் செய்தால் மோக்ஷம் நிச்சயம். ஆனால் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் செய்யவில்லையென்றால், பாபம் நேரிடும். வ்யாச பிண்டம் என்பது பற்றி பின்னர் தெரிவிக்கிறோம். மோக்ஷத்திற்குச் சென்ற பித்ருக்களுக்குப் பகவானைக் குறித்து ஶ்ரார்த்தம் செய்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top