தீர்த்தமாடுதல் என்றால் தலைக்குக் குளிப்பது என்றுதான் அர்த்தம். நித்யபடியே தலைக்குத் தீர்த்தம் சேர்த்துக்கொள்வதுதான் சரியான வழி. என்றைக்காவது முடியவில்லை என்றால் உடம்புமட்டும் குளித்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒருகுறைதான். நித்யபடி தீர்த்தமாடி பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வதுதான் உத்தமம்.
குறிப்புகள்:
படிக்கும் ப்ரஹ்மச்சாரி மாணவர்கள் தலைக்குத் தீர்த்தமாட அவசியமில்லை.