சிகை வைத்து கொண்டிருப்பவர்கள் தினமும் ஸ்நானம் செய்யும் போது தலையில் தண்ணீர் சேர்த்துக் கொள்வார்களா? ஶாஸ்திரம் என்ன சொல்கிறது?

தீர்த்தமாடுதல் என்றால் தலைக்குக் குளிப்பது என்றுதான் அர்த்தம். நித்யபடியே தலைக்குத் தீர்த்தம் சேர்த்துக்கொள்வதுதான் சரியான வழி. என்றைக்காவது முடியவில்லை என்றால் உடம்புமட்டும் குளித்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒருகுறைதான். நித்யபடி தீர்த்தமாடி பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வதுதான் உத்தமம்.
குறிப்புகள்:
படிக்கும் ப்ரஹ்மச்சாரி மாணவர்கள் தலைக்குத் தீர்த்தமாட அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top