கிணற்று ஜலம், குமுட்டி அடுப்பு முதலியது ஆசாரம் ஸம்பந்தப்பட்டது. முடிந்தளவு கடைப்பிடிக்கலாம். ஆனால் வெங்காயம் சாப்பிடக்கூடாது என்பது ஶாஸ்திரம், அதைக் கடைப்பிடிக்காவிட்டால் பாபம் உண்டு, கள்ளு கூடிப்பது போல் இது.
குறிப்புகள்:
ஆகார சுத்தியிருந்தால்தான் மனசு சுத்தமாக இருக்கும். ஆஹார ஶுத்தௌ ஸத்வ-ஸுத்தி: ஸத்வ-ஶுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி: என்பது வாக்கியம். நம் ஆஹாரம்தான் நம் எண்ணங்களை உருவாக்குகிறது ஆகையால் வெளியில் சாப்பிடுவதைக் கட்டாயம் நிறுத்தவேண்டும்.