பொதுவாக வாஸ்து ஶாஸ்திரப்படிதான் எல்லாருமே வீடுகட்டுவார்கள். மடைப்பள்ளி, கிணறு முதலானது எந்தப் பக்கம் இருக்கவேண்டும் என்பதில் கணக்கு உண்டு. அதைத்தவிர விசேஷமாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. க்ருஹப்ரவேசத்தில் வாஸ்துஹோமம் செய்வார்கள் அதுவே பொதுமானது.
குறிப்புகள்:
இக்காலத்தில் வாஸ்து பார்க்கிறார்கள். வாஸ்துஹோமத்தில் எல்லாத் தேவதைகளும் இருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திலும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறான் என்ற புத்தியுடனே செய்தல்வேண்டும்.