பவித்ரத்தைத் காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்கிறோம். அப்படிக்காதில் வைத்துக்கொள்ளும்போது கையில் தலைமுடியின் ஸபர்ஶம் ஏற்படுகிறது. அது தோஷமா? இதைத் தவிர்க்க தட்டில் வைக்கலாமா?

பவித்ரத்தை வலதுகாதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ப்ராஹ்மணரின் வலதுகாதில் கங்கை இருக்கிறாள் என்பதினால். அது சுத்தமான இடமானபடியினாலும், நதியிருப்பதாலும் அங்கே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது கீழே விழக்கூடும் என்பதினால் தட்டில் வைத்து ஆசமனாதிகள் செய்து மீண்டும் போட்டுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top