காய்ந்த துளஸீ இலையைப் பெருமாளுக்கு உபயோகிக்கலாம். ஆனால் செடியிலிருந்து காய்ந்த/பழுப்பு நிற துளஸீயை எடுத்துச் சேர்ப்பிக்கக்கூடாது.
கணவன்–மனைவி பரஸ்பரம் செய்யலாம். அதற்கு பிறகு நெருங்கிய உறவினர், சகோதரர் முதலியவர்கள் செய்யலாம்.
இதற்கு யார் யார் கர்தா என்ற க்ரமம் இருக்கிறது. ப்ராசீன ஆசார ஸங்க்ரஹம் முதலான் தீட்டு விவரங்களைச் சொல்லும் புத்தகங்களில் இவரில்லை என்றால் இவர் என்று க்ரமம் கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்த்ரீகள் இருந்தால் அவர்களின் கைப்புல் வாங்கி செய்யவேண்டும்.
ஆதித்யனுக்கு சக்தி ஒன்னும் இராவணன் கொடுத்து வரவில்லை, பெருமாள் கொடுத்ததுதான், எம்பெருமான் அந்தச் சக்தியை வைத்தே அவனை அழிக்கிறார், குரங்குகள் வைத்து ராக்ஷஸப் படையை அழித்தது போலே.
குறிப்புகள்:
பெருமாள் திருவவதாரத்தில் ஆதித்ய ஹ்ருதயத்தால் சூர்யனை ஸ்தோத்ரம் செய்தார் என்றால், அதில் தான் அந்தர்யாமியாக இருக்கக்கூடிய நாராயணனை ஸ்தோத்ரம் செய்தார் என்றர்த்தம்.