ஆடிப்பண்டிகையன்றோ அல்லது எந்தப் பண்டிகையன்றோ ஏகாதசி வந்தால், . ஏகாதசி விரதத்தை விட்டுவிடக்கூடாது. அரிசியை உடைத்து ப்ரசாதமாகச் செய்து பாக்கி தளிகை, திருக்கண்ணமுதெல்லாம் செய்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணி சாப்பிடலாம். நியமேன உபவாசம் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் சாப்பிடலாம்.
ஸ்த்ரீ தர்மம்
(கேள்விகளும் – பதில்களும்)