அஷ்டாத்யாயி என்பது வேதத்தின் அங்கமான வ்யாகரணத்தின் ஸூத்ரங்கள். அதை ஸ்த்ரீகள் படிப்பதே தவறாகும்.ஆனால் இக்காலத்தில் ஸம்ஸ்க்ருதம் படிக்கும் ஸ்த்ரீகள் சாமான்ய ஶாஸ்த்ரங்களைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் ரிஷி பத்னிகள் படித்திருக்கலாம். பகிஷ்டா காலத்தில் படிக்காமல் இருக்கலாம். ஆனால் பரிக்ஷை வந்தால் என்னசெய்வது உபாயத்தில் பண்ணவேண்டியதுதான் தவறில்லை. அமரகோஶம் ஶ்லோகங்கள்தான் படிக்கலாம் தப்பில்லை. அதேபோல் சாஹித்யங்கள் வாசிக்கலாம் தப்பில்லை.