இந்தக் கவச ஸ்தோத்ரங்கள் எல்லோமே அந்தந்த மந்த்ரங்களைப் பிரித்து அர்த்தம் சொல்வதுதான். அதில் அங்கந்யாஸ கரந்யாஸ மந்த்ரங்களைப் பிரித்து அர்த்தங்களைச் சொல்வதுபோல் வரும் அதனால் கவச ஶ்லோகங்களை ஸ்த்ரீகள் சொல்லாமல் இருப்பதுதான் உத்தமம்.
பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்
(கேள்விகளும் – பதில்களும்)