உத்தராயண தக்ஷிணாயனம் சற்று விவரிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். அயன புண்ய காலம் பற்றி ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளதா? ஆழ்வார்கள் ஆசார்யர்கள் தச்களுடைய் ஸ்ரீஸூக்திகளில் ப்ரஸ்தாபித்துள்ளார்களா?

நம் பாரதீயமான ஜ்யோதிஷ ஶாஸ்த்ரத்தில் நாம் நம்புவது பூமி நிலையானது , சூர்யன்தான் சுற்றுகிறது. அயனம் என்றால் மார்கம். சூர்யன் வடக்கு நோக்கி நகரும்போது உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி போகும்போது தக்ஷிணாயனம் என்றும் சொல்வார்கள். இக்காலங்கள் இரண்டும் புண்யகாலங்கள், அந்தப் புண்யகாலங்களில் தர்ப்பணம், திருவாராதனம் அவசியம் பண்ணவேண்டும். ஆகமங்களில் அவசியம் சொல்லப்பட்டிருக்கும். ஆழ்வார், ஆசார்யகள் ஸ்ரீஸூக்திகளில் இது பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. இருக்குமாயின் தெரிவிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top