இதிகாச புராணங்களில் பகவத் கீதை மட்டும ஒருவர் படித்தால் போதுமா? அதில் கர்ம யோகம், ராஜாங்கம், பக்தி யோகம், ஞானயோகம் அடங்கியிருப்பாதல் அது முக்தி வழி கொடுக்குமா?

பகவத் கீதையில் பல்வேறு வேதாந்த ஞானங்கள், ஶரணாகதி பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறது. ஆகையால் பகவத் கீதை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.மோக்ஷத்திற்கு வழி கொடுக்குமா என்றால், இந்த ஞானம் பெற்றபிறகு பகவான் நமக்கு ஶரணாகதி செய்யவேண்டும் என்கிற புத்திகொடுத்து, ஆசார்யரிடம் ஶரணாகதி செய்வித்து பின் மோக்ஷம்கிடைக்கும். ஶரணாகதி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றவைப்பதினால் இது ஒருவிதமான முக்திக்கு வழிகொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top